செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்.
-- திருவள்ளுவர்
குறள் 431
தமிழ் இலக்கியத்தின் முத்துப் பரல்கள்
No comments:
Post a Comment