கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு. நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக விளங்குவது தான் அது.
-- திருவள்ளுவர்
குறள் -- 796
தமிழ் இலக்கியத்தின் முத்துப் பரல்கள்
No comments:
Post a Comment