Tuesday, 1 April 2008

பாரதிதாசன் ஒரு பார்வை

உன்னை நான் நேசிக்கிறேன்

ஒரு தாமரை பூவில்..
பரணன் முதல் பாரதிவரை
பெண்ணின்
கன்னச்சிவப்பை காண்கையில்
உழைக்கும் தோழரின்
கைகளின் சிவப்பைக்
கண்டவன் நீ என்பதால்..
உன்னை நான் நேசிக்கிறேன்.. !!

No comments: